April 19, 2024

காவலர்

கேள்வித்தாள் கசிந்ததால் உபியில் காவலர் தேர்வு ரத்து

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வினாத்தாள் கசிந்ததால் கடந்த 17, 18ம் தேதியில் நடந்த காவலர் தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 17,...

50 லட்சம் பேர் எழுதிய காவலர் பணியிடங்களுக்கான தேர்வு ரத்து..

உத்தரபிரதேச மாநிலத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய காவலர் பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வெழுதிய தேர்வர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த பிப்ரவரி...

தலைப்பாகை அணிந்துள்ள காவலரை காலிஸ்தான் தீவிரவாதி என கூறுவதா…? மம்தா பானர்ஜி சாடல்

கொல்கத்தா: தலைப்பாகை அணிந்துள்ள ஒவ்வொருவரையும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் என பாஜக கருதுவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டினார். மேற்குவங்கத்தில் சதீஸ் காளி என்ற இடத்தில் பெண்கள்...

மகாராஷ்டிராவில் காவலரை அறைந்த பாஜ எம்எல்ஏ விளக்கம்

புனே: மகாராஷ்டிரா மாநிலம், புனே கன்ட்டோன்மென்ட் தொகுதியில் உள்ள சசூன் பொது மருத்துவமனையில் வெள்ளியன்று நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் அஜித் பவார் கலந்து கொண்டார். தொகுதியின்...

மகாராஷ்டிராவில் காவலரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ..

மும்பை: காவலரை கன்னத்தில் அறைந்த சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. புனேவில் உள்ள சாசன் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுத் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புனேவின்...

அமெரிக்காவில் தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதியை தாக்கிய குற்றவாளி

அமெரிக்கா: நீதிபதியை தாக்கிய குற்றவாளி... அமெரிக்காவில், தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதியை குற்றவாளி தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தாக்குதல் வழக்கில்...

எட்டி உதைத்த போக்குவரத்து காவலர்… மதுரையில் கோமா நிலையில் இருசக்கர வாகன ஓட்டி

மதுரை: மதுரையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை போக்குவரத்து காவலர் ஒருவர் விடாமல் விரட்டிச்சென்று எட்டி உதைத்ததால் கீழே விழுந்து மண்டை உடைந்து கோமா நிலைக்கு சென்றுள்ள சம்பவம்...

இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு… இரண்டரை லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகம்: இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்புத் துறையில் தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் 41 திருநங்கைகள் உட்பட 2.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு சீருடைப்...

சர்ச்சையை கிளப்பிய செயல்: சரணடைந்த கருப்பின டிரைவர் மீது நாயை ஏவினார்

அமெரிக்கா: சரணடைந்தவர் மீது நாயை ஏவிய செயல்... அமெரிக்காவில், கைகளை உயர்த்தியபடி சரணடைந்த கருப்பின இளைஞர் மீது காவலர் ஒருவர் போலீஸ் நாயை ஏவி கடிக்க வைத்தது...

கொரிய நபரிடம் ரசீது தராமல் ரூ.5 ஆயிரம் வசூல்… போக்குவரத்து காவலர் சஸ்பெண்டு

புதுடெல்லி: டெல்லியில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் மகேஷ் சந்த். இந்த நிலையில் கொரிய நாட்டை சேர்ந்த ஒருவர் காரில் வந்தார். போலீஸ்காரர் மகேஷ் காரை நிறுத்தி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]