May 9, 2024

குஜராத்

போதைப்பொருள் பயன்பாட்டில் குஜராத்துதான் முதலிடம்… அமைச்சர் சிவசங்கர் பேட்டி

நாமக்கல்: நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தெற்கு வட்டார போக்குரத்து அலுவலகத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில்,...

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 10வது போட்டியில் குஜராத் – டெல்லி அணிகள் மோதல்

பெங்களூரு: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 10வது போட்டியில் குஜராத் – டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில்...

முகேஷ் அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க குஜராத்திற்கு குடும்பத்தினருடன் சென்ற நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தை ஒட்டி நடக்கும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த்,மகள் ஐஸ்வர்யா ஆகியோர்...

குஜராத்தில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி கூட திறக்கப்படவில்லை… அதிர்ச்சி தகவல்

அகமதாபாத் : குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்த 1995க்கு பிறகு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி கூட திறக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்...

குஜராத் மாநில கடற்பகுதியில் 3,300 கிலோ போதை பொருள் பறிமுதல்

போர்பந்தர்: குஜராத் மாநில கடற்பகுதியில் இருந்து 3,300 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், மேலும் 5 பாகிஸ்தானியர்களை கைது செய்தனர். குஜராத் மாநிலம் போர்பந்தர்...

மகளிர் பிரீமியர் லீக்… குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

பெங்களூரு: மகளிர் பிரீமியர் லீக் தொடர் கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ்...

பிரதமர் மோடி இன்று காலை குஜராத் துவாரகதீசர் கோவிலில் வழிபாடு

துவாரகா: குஜராத்தில் கோமதி நதியும் அரபிக்கடலும் இணையும் இடத்தில் துவாரகதீசர் கோயில் உள்ளது. துவாரகாதிஷ் அல்லது துவாரகையின் அரசர் என்று அழைக்கப்படும் பகவான் கிருஷ்ணர், கோயிலின் முதன்மைக்...

பில்கிஸ் பானு வழக்கின் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும்… குஜராத் அரசு முறையீடு

புதுடெல்லி: கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரித்தது. இதில், 5 மாத...

புரோ கபடி லீக்… குஜராத்தை பழி தீர்க்குமா தமிழ் தலைவாஸ்…?

டெல்லி:12 அணிகள் பங்கேற்றுள்ள 10வது புரோ கபடி லீக் போட்டிகள் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 102வது லீக் போட்டியில், உ.பி.யோத்தா 39-23...

இந்திய தம்பதிக்கு 33 ஆண்டுகள் சிறை… லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

லண்டன்: இந்திய தம்பதிக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. காப்பீடு பணத்துக்காக வளர்ப்பு மகனை கொலை செய்த வழக்கில் குஜராத்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]