May 22, 2024

குடிநீர்

குடிநீர் வழங்கல் வாரியம் ரூ.96 கோடி ஜிஎஸ்டி, அபராதம் செலுத்த பிறப்பித்த உத்தரவு ரத்து

சென்னை: சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை மூலம் கிடைக்கும் தொகைக்கு ஜிஎஸ்டி வரிக்கான வட்டி மற்றும் அபராதமாக ரூ.96.10 கோடி செலுத்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும்...

வறண்டிருந்த மூல வைகையில் 2 மாதங்களுக்குப் பிறகு நீர்வரத்து: குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

தேனி:தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர், வெள்ளி மலை, அரசரடி, இந்திரா நகர், புலிகாட்டு ஓடை, பொம்முராஜபுரம், காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் நீர் ஆதாரமாக...

குடிநீர் மற்றும் மின்சாரம் தடையின்றி வழங்குவது தொடர்பாக சிவ்தாஸ் மீனா ஆலோசனை.!!

சென்னை: குடிநீர் மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் இந்த ஆண்டு...

குடிநீர் விநியோகம் தொடர்பாக கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

சென்னை: தடையில்லா குடிநீர் வழங்குவது தொடர்பாக 19 மாவட்ட ஆசியர்களுடன் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். குடிநீர் விநியோகம், தடையில்லா மின்சாரம்...

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை …டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சீரான குடிநீர் வழங்குவதுடன், மாறிவரும் மழைக்கு ஏற்ப நவீன மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டும்...

தருமபுரி/ பூனையானூர் கிராம மக்கள் குடிநீர் இன்றி அவதி

அரூர்: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மோளையானூர் ஊராட்சியில் மோளையானூர், பூனையானூர், முள்ளிக்காடு, தேவராஜபாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து...

கோடுப்பட்டி வனப்பகுதியில் தண்ணீர் குடித்து மகிழும் யானைகள்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகம், மொரப்பூர் காப்புக்காடு, கோடுப்பட்டி வனப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, தற்போது கர்நாடக யானைகள் இடம்பெயர்ந்து கொடுக்குப்பட்டி பகுதியில்...

கோவை: கோடை வெயிலை சமாளிக்க குடிநீர் தொட்டிகள்

கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதற்கு முன்பு இல்லாத வகையில், கோவையில் கோடை வெயில் கொளுத்தி வருவதால்...

சென்னையில் 3 மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் பாதிக்கும்

சென்னை: நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை(ஏப்.30) அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது....

அரசு வெப்பத்தில் இருந்து மக்களை காக்க குடிநீர், ஓஆர்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு

சென்னை : தமிழகத்தில் இம்மாதம் தொடக்கம் முதல் உள்மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]