இந்திய இருமல் மருந்தால் குழந்தைகள் மரணம்… உஸ்பெகிஸ்தானில் 21 பேருக்கு சிறை
உஸ்பெகிஸ்தான்: இந்தியாவில் தயாராகும் மருத்துவம் மற்றும் மருந்துப் பொருட்களை நம்பி பயன்படுத்திய நாடுகளில் உஸ்பெகிஸ்தான் தேசமும் ஒன்று. வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்கு என்றே இந்தியாவில் தயாராகும் குறிப்பிட்ட...