April 28, 2024

குவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்… ரன் குவிப்பில் இந்திய மகளிர் அணி சாதனை

மும்பை: இந்தியா- இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் ஆட்டம் நேற்று நவி மும்பையில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய மகளிர் முதலில் களமிறங்கினர்.இந்திய தரப்பில் ஜெமீமா ரோட்ரிக்ஸ், சுபா...

விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

புதுக்கோட்டை: அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ரூ.35.79 கோடிக்கு சொத்து குவித்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது, புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச...

மேற்கு வங்கம் உட்பட 7 தொகுதி வாக்குகள் இன்று எண்ணிக்கை

புதுடில்லி: இன்று வாக்கு எண்ணிக்கை... கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடைபெற்ற 7 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. உத்தரகாண்டில் உள்ள...

இந்திய – சீனா இடையில் வரும் 14ம் தேதி அமைதி பேச்சுவார்த்தை

புதுடில்லி: 19வது சுற்று அமைதி பேச்சுவார்த்தை... இந்தியா சீனா இடையிலான ராணுவத் தளபதிகளின் 19வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. கிழக்கு லடாக்...

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடி: 2001-2006 அதிமுக ஆட்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4 கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது....

மேஜர் லீக் கிரிக்கெட்… டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 181 ரன்கள் குவிப்பு

அமெரிக்கா: அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த ஐபிஎல் போன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் மேஜர் லீக் கிரிக்கெட்...

சொத்து குவிப்பு வழக்கு… தீபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி

பெங்களூரு: சொத்து பரிமாற்ற வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள், மின்சாதனங்கள், தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றை ஏலம் விடக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த...

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது… கரூரின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிப்பு

சென்னை: மதுவிலக்கு மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் சோதனை முடிந்துள்ளது. அமைச்சர் செந்தில்...

பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 200 ரன்கள் குவிப்பு

ஐபிஎல்: சென்னையில் நடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ரன்கள் குவித்துள்ளது. அதன்பின்...

சென்னைக்கு நாளை பிரதமர் வருகை… தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னை, சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (சனிக்கிழமை) மின்னல் வேக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பின்னர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]