லோக்சபா தேர்தலில் புதியவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும்: கே.எஸ்.அழகிரி தகவல்
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- எல்லைகளைக் கடந்து, இந்திரா காந்தியை நேசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்தில் உள்ளனர்....