April 25, 2024

கைதிகள்

ஹைட்டியில் 4 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிப்பு

ஹைட்டி: இரவு நேர ஊரடங்கு... மத்திய அமெரிக்க நாடான ஹைட்டியில், ஆயிரக்கணக்கான சிறை கைதிகள் தப்பி சென்ற நிலையில், வன்முறை சம்பவங்கள் நேரமல் தடுக்க 4 நாட்களுக்கு...

உக்ரைன் போர் கைதிகள் ஏற்றி சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்து

கீவ் : உக்ரைன் பிணைக்கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தில் 74 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் படையில் சிறைபிடித்து வீரர்கள்...

மியான்மரில் 10000 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய ராணுவ அரசு

பாங்காக்: மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று 76வது ஆண்டை குறிக்கும் வகையில் சிறை கைதிகளுக்கு ராணுவ அரசு மன்னிப்பு வழங்கியுள்ளது....

தங்கள் நாட்டு பிணைக்கைதிகளை தவறுதலாக சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்

இஸ்ரேல்: தங்கள் நாட்டு பிணைக்கைதிகள் 3பேரை தவறுதலாக சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம், எதிரிகள் என்ற அச்சத்தில் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த...

கைதிகளின் பற்களை பிடுங்கிய ஐபிஎஸ்… நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அனுமதி

தமிழகம்: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு...

பரோல் கைதிகளை கண்காணிக்க ஜிபிஎஸ்… ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி

புதுடெல்லி: சிறைக் கைதிகள் பரோலில் விடுவிக்கப்படும்போது அவர்களை கண்காணிக்கும் வகையில் ‘ஜிபிஎஸ்’ கருவி போன்றவற்றை பொருத்தும் நடைமுறையை மாநிலங்கள் பின்பற்றலாம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது....

அமெரிக்கா – ஈரான் கைதிகளை விடுவித்து மாற்றிக் கொண்டன

கத்தார்: கத்தாரின் சமாதான முயற்சியால் அமெரிக்காவும் ஈரானும் கைதிகளை மாற்றிக் கொண்டனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈரானிய எண்ணெய் பணம் 6 பில்லியன் டாலர் முடக்கப்பட்ட...

புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்

சென்னை: சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு கஞ்சா வழக்கில் கைதான சென்னையை அடுத்த தாழம்பூரைச் சேர்ந்த...

பெண்கள் சிறையில் கலவரம்… ஹோண்டூராஸ் நாட்டில் பெரும் பரபரப்பு

ஹோண்டூராஸ்: சிறையில் கலவரம்... ஹோண்டூராஸ் நாட்டில் பெண்கள் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் தலைநகர் டெகுசிகல்பாவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள...

4 ஆயிரம் கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை

ஜிம்பாப்வே:  ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் பல்வேறு குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். தலைநகர் ஹராரேயில் உள்ள மத்திய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]