கொரோனா பரவுவதற்கு இந்த விலங்குதான் காரணம்! – நிபுணர்கள் குழு அதிர்ச்சி தகவல்!
கடந்த சில வருடங்களாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், அதற்கு காரணமான விலங்கு குறித்து சர்வதேச நிபுணர் குழு வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை...
கடந்த சில வருடங்களாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், அதற்கு காரணமான விலங்கு குறித்து சர்வதேச நிபுணர் குழு வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சற்று முன்னர் வெளியான தகவலின்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.17 கோடியாக அதிகரித்துள்ளது....
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சற்று முன்னர் வெளியான தகவலின்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.06 கோடியாக அதிகரித்துள்ளது....
ஜப்பான்: ஜப்பான் விரைவில் உட்புறங்களில் கட்டாயமாக முகக் கவசங்களை அகற்றலாம். கோவிட்-19 தொற்றை ஜலதோஷமாக தரம் குறைப்பது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். தற்போதைய வகை 2 நோய்க்கு...
ஜெனிவா, 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.தற்போது இந்த வைரஸ் 228 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது....
புதுச்சேரி, உலகம் முழுவதும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த வகை வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசின்...
மலேசியா : சீனாவில் COVID-19 தொற்று அதிகரித்து வருவதால் மலேசியா கட்டுப்பாடுகளை கடுமையாக்குகிறது. மலேசியாவின் சுகாதார அமைச்சகம் அதன் எல்லை தாண்டிய கொள்கைகளின் ஒரு பகுதியாக கட்டுப்பாடுகளை...
சீனா: கடந்த 3 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவின் பெய்ஜிங்கில் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. அந்த நாட்டில் பிறந்துள்ள...
சீனா, சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிணங்களுடன் வாகனங்கள் தகனக் கூடத்தின் முன் அணிவகுத்து நின்றன. இறப்பு...
சீனா;சீனாவின்பிரபலமானதகுளிர்காலத்தில் சீனாவில் கொரோனாவின் 3 அலைகள் பரவக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர் கணித்துள்ளார்.பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசு ‘ஜீரோ கொரோனா கொள்கை’யை பின்பற்றி...