May 13, 2024

கோவை

விசிக தலைவர் திருமாவளவன் கோவை பயணம்… கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேச்சு

கோவை, கோவை மதுக்கரை பகுதியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு சொந்தமான நைட்டிங்கேல் கல்லூரியில்  பிரமாண்ட விழா நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்...

கோவை தாளியூர் பகுதியில் இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

வடவள்ளி: கோவை தொண்டாமுத்தூர் அருகே தாளியூர் பகுதியில் இன்று அதிகாலை 5 யானைகள் கூட்டம் வனப்பகுதியில் இருந்து வெளியேறின. இதையடுத்து முடுவு வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டமாக...

குடியரசு தின விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு

கோவை: குடியரசு தினம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தின விழா நடைபெறும் கோவை வ.உ.சி. மைதானம்...

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வரும் 24ம் தேதி ஸ்பாட் அட்மிஷன்

கோவை : கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், 18 உறுப்புக் கல்லூரிகளில் 2...

மிசஸ் சவுத் இந்தியா அழகி போட்டியில் பன்முக ஆளுமைக்காக கோவையை சேர்ந்த ஷாலு ராஜிற்கு 4 விருதுகள்

கோவை: திருமணமான பெண்களுக்கான மிசஸ் சவுத் இந்தியா அழகி போட்டி கொச்சியில் நடந்தது. கொச்சியில் பெகாசஸ் குளோபல் நிறுவனத்தால் திருமணமான பெண்களுக்கான மிசஸ் தென்னிந்திய அழகி போட்டி...

கொச்சியில் நடைபெற்ற திருமதி தென்இந்திய அழகிப்போட்டி… அழகி பட்டம் வென்ற கோவை பெண்…!!!

கோவை, திருமணமான பெண்களுக்கான மிசஸ் தென்னிந்திய அழகி போட்டி கேரளாவின் கொச்சியில் பெகாசஸ் குளோபல் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. தென்னிந்திய மாநிலங்களில் இருந்து திருமணமான பல்வேறு பெண்கள் போட்டியில்...

கோவை ஈஷாவில் மாட்டுப் பொங்கல் விழா

கோவை: தமிழர் பண்பாட்டின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை, ஆண்டுதோறும் ஈஷாவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மாட்டுப் பொங்கல் விழா நேற்று பிற்பகல்...

யானைகள் முகாமில் நேற்று பொங்கல் கொண்டாடப்பட்டது

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உலாந்தி வனவிலங்கு சரணாலயத்தை அடுத்த கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு...

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை போன்று பெங்களூரிலும் திறப்பு

பெங்களூரு: கோவையில் 2017ம் ஆண்டு ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.இதையடுத்து, ஆதியோகியை தரிசனம் செய்வதற்காக உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் கோவைக்கு...

ஓராண்டுக்குள் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி இரட்டிப்பாக்கப்படும்

கோவை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தால், உக்கடம் பெரியகுளத்தில், வாலாங்குளத்தில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று பார்வையிட்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]