April 28, 2024

சட்டம்

12 மணி நேர வேலைச் சட்டத்துக்கு தமிழிசை ஆதரவு

புதுச்சேரி: தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி மத்திய அரசு தொழிலாளர் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி, தமிழக சட்டப்பேரவையும் ஒரு...

ஆணவக் கொலைக்கு எதிரானச் சட்டம் வேண்டும்… திருமாவளவன் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி: இந்தியாவில் ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது. மத்திய அரசு ஆணவக் கொலைத்தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று திருமாவளன் வலியுறுத்தியுள்ளார். கிருஷ்ணகிரியில்...

ஆணவக் கொலைகளை தடுக்க கடுமையான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்… இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

தமிழகம்: ஆணவக் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில்...

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை அமல்படுத்தும் பணியில் காவல்துறை தீவிரம்

தமிழகம்: நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். ஒப்புதல்...

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் பா.ம.கவிற்கு கிடைத்த வெற்றி… அன்புமணி ராமதாஸ் கருத்து

சென்னை:  காலதாமதமாக வந்தாலும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர்...

தன்னை அரசியல் சட்டத்தை விட உயர்ந்தவராக ராகுல்காந்தி கருதுகிறார்… கஜேந்திரசிங் ஷெகாவத் பேட்டி

இந்தியா: தன்னை அரசியல் சட்டத்தை விட உயர்ந்தவராக ராகுல்காந்தி கருதுகிறார். அவருக்கு எதிராக கோர்ட்டு எடுத்த நடவடிக்கையில் பா.ஜனதாவுக்கு தொடர்பில்லை என்று மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்...

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன், ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக பாமக தலைவர் அன்புமணி...

பொறுமை, சகிப்பு தன்மை மக்களிடையே குறைந்த காலத்தில் வாழ்கிறோம்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

டெல்லி:  டெல்லியில் நடந்த சர்வதேச மயமாக்கல் காலத்தில் சட்டம் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பொறுமை,...

ஆன்லைன் சூதாட்டம்… மத்திய அரசு கடுமையான சட்டம் கொண்டு வரும்… மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து

புது டெல்லி, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு கடுமையான சட்டம் கொண்டு வருவது சரியாக இருக்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற...

தமிழ்நாட்டில் சேவை பெறும் உரிமை சட்டம் அவசியம்… டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, அரசு சேவைகளை மக்களுக்கு தாமதமின்றி வழங்க தமிழகத்தில் சேவை உரிமைச் சட்டம் அவசியம் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]