April 28, 2024

சட்டம்

விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது கோழைத்தனம்… அண்ணாமலை கண்டனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகளில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள...

அமர்பிரசாத் ரெட்டி மீது குண்டர் சட்டம் பாய்கிறதா..?

தமிழகம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே கொடி வைக்க முயற்சித்தபோது ஏற்பட்ட பிரச்சனையில் அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் செஸ் போட்டி...

வன பாதுகாப்பு சட்ட திருத்தம் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: வன பாதுகாப்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வன பாதுகாப்பு திருத்த மசோதா 2023...

தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை… உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. சட்ட அங்கீகாரம் வழங்குவது குறித்து பார்லிமென்ட் முடிவு...

ஊட்டியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி

ஊட்டி: ஊட்டியில் தீயணைப்பு துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005...

மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் ஒரு மாயை.. ப.சிதம்பரம் பேட்டி

காரைக்குடி: மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம் 2024 தேர்தலுக்கு முன்னர் மட்டுமல்ல 2029 மக்களவை தேர்தலுக்கு முன்னரும் கூட அமலுக்கு வராது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்...

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது… எடப்பாடி பழனிசாமி பேட்டி

கோவை: தமிழக முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;- "தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. மின்...

மக்களின் உரிமைகளை பறித்தது அரசியலமைப்பு சட்டம் 35ஏ… உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி...

சாதி மாறும் உரிமையைச் சட்டமாக்குங்கள்… வைரமுத்து ஆதங்கம்

சினிமா: நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவி சின்னத்துரை, அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர் கைது...

டெல்லி அவசர சட்ட மசோதா.. மக்களவையில் இன்று தாக்கல் செய்ய முடிவு

புதுடெல்லி: டெல்லி அரசின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]