விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது கோழைத்தனம்… அண்ணாமலை கண்டனம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகளில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள...