May 2, 2024

சாலை

தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை 4 வழித்தட சாலைக்கு அடிக்கல் நாட்டிய மு.க.ஸ்டாலின்

சென்னை : சென்னை தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரையிலான உயர்மட்ட சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழகத்தின் தலைநகரான சென்னையின் மிக முக்கியமான சாலை அண்ணா...

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனி மூட்டத்தால் அவதியடைந்த வாகன ஓட்டிகள்

செங்கல்பட்டு: கடும் பனி மூட்டம்... செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சென்னை, புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் புகையுடன் கூடிய...

கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை… பொதுமக்கள் போராட்டம்

சென்னை: சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கச் சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

பெருங்களத்தூர் சாலையில் மீண்டும் முதலை நடமாட்டம்… பீதியில் மக்கள்

பெருங்களத்தூர்: சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை மட்டுமல்லாமல் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில்...

கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை சாலையில் விட்டுச் சென்றார் வினேஷ் போகத்

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவியை வகித்த அப்போதைய பாஜக எம்பி பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பெண்கள் மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டம்...

தஞ்சையில் சாலையில் சுற்றித்திரிந்த மாட்டின் மீது மோதி எஸ்எஸ்ஐ உயிரிழப்பு

தஞ்சாவூர்: மாடு மீது மோதி உயிரிழப்பு... தஞ்சாவூரில், மாடு மீது இருசக்கர வாகனம் மோதி படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த செவ்வாய்கிழமை,...

ஓஎம்ஆர் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த நெரிசலை சமாளிக்க பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று முதல்...

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பீர் பாட்டில்களை ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

சென்னை: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பீர் பாட்டில்களை ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிதறி கிடந்த பீர் பாட்டில்களை மூட்டை மூட்டையாக...

சாலையை கடந்து சென்ற முதலை… பெருங்களத்தூர் மக்கள் அச்சம்

சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலால் நேற்றிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று சென்னைக்கு...

சீர்காழி நகரில் சாலையில் சுற்றித்திரிந்த 14 மாடுகள் பிடித்து அகற்றம்

சீர்காழி: சீர்காழி நகரில் சாலையில் சுற்றித்திரிந்த 14 மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தியதுடன், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]