இம்ரான் உயிருடன்தான் உள்ளார்… ஆனால்: சகோதரி கூறிய அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான்: இம்ரான்கான் உயிருடன் தான் உள்ளார்.. ஆனால் மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுவதால் அவர் கோபமாக இருக்கிறார்…
அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் விக்ரமசிங்கே கைது
கொழும்பு: அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது…
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை… பஞ்சாப் மாகாண சிறையில் வெள்ளம்
பாகிஸ்தான்: பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சிறையில் வெள்ளம் ஏற்பட்டு, 700-க்கும்…
வரும் 11ம் தேதி இம்ரான்கான் ஜாமீனில் விடுதலை… பிடிஐ கட்சி மூத்த தலைவர் தகவல்
இஸ்லாமாபாத்: வரும் 11-ந்தேதி இம்ரான் கான் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார் என பி.டி.ஐ.…
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது
அமெரிக்கா: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.…
தப்பி சென்றதற்கு பின் 34 ஆண்டு கழித்து சரணடைந்த கொலை குற்றவாளி
கேரளா: சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தானே வந்து கொலை குற்றவாளி…
பாலியல் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்… முதல்வர் அறிவிப்பு
சென்னை: பாலியல் குற்றங்களை விசாரிக்க 7 சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.…
மெக்சிகோ சிறையில் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு
மெக்சிகோ: மெக்சிகோ சிறையில் கைதிகளின் உறவினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு உருவானது. மெக்சிகோவின்…