April 24, 2024

சீல்

டெல்லியை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்த உள்ள விவசாயிகள்… அரியானா எல்லைக்கு சீல் வைப்பு

புதுடெல்லி: நாளை டெல்லியை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்த உள்ளதாக ஒருங்கிணைந்த விவசாய அமைப்புகள் மற்றும் விவசாய தொழிலாளர் அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதையொட்டி வடகிழக்கு டெல்லியில் 144...

சீல் உடைக்கப்படாத 3 வாக்குப்பெட்டிகள் சிக்கின… மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், வன்முறையில் பலர் பலியானார்கள். தேர்தல் முடிவில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி...

திருச்சியில் குட்கா, பான்மசாலா விற்பனை.. 5 கடைகளுக்கு சீல்

திருச்சி: திருச்சிராப்பள்ளி, உறையூர் ராஜேஸ் கண்ணா மளிகை, உறையூர் ஸ்ரீ நாகநாதர் டீ ஸ்டால், உறையூர் செந்தில் குமார் மளிகை, சாலை ரோடு குரு பீடா ஸ்டால்...

விருதுநகரில் அரசு அனுமதியின்றி இயங்கி வந்த 104 மதுக்கடைகளுக்கு 2 நாட்களில் சீல்!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் அரசு அனுமதியின்றி இயங்கி வந்த 50 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது. தஞ்சையில் அரசு அனுமதியின்றி இயங்கி வந்த டாஸ்மாக்...

நடிகர் ராதாரவி தலைமையிலான டப்பிங் சங்க அலுவலகம் மீண்டும் சீல்

நடிகர் ராதாரவி தலைமையிலான டப்பிங் சங்க அலுவலகத்துக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் நதிவேல் என அழைக்கப்படும் எம்.ஆர்.ராதாவின் மகனும், பழம்பெரும் நடிகருமான ராதாரவி, சினிமாவில்...

சுள்ளியாவில் பி.எப்.ஐ. அலுவலகத்துக்கு சீல்… என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை

மங்களூரு: பிரவீன் நெட்டார் கொலை வழக்கு தொடர்பாக சுள்ளியாவில் பி.எப்.ஐ. அலுவலகத்துக்கு 'சீல்' வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா...

பழனி வையாபுரிக்குளத்தில் கழிவுநீர் விடும் வணிக நிறுவனங்களுக்கு சீல்… ஆர்.டி.ஓ. சிவக்குமார் எச்சரிக்கை

திண்டுக்கல்: பழநி வையாபுரிகுளம் சுத்திகரிப்பு, ஆர்.டி.ஓ. சிவகுமார் மேற்பார்வையில். தன்னார்வலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்புடன் கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்படுகின்றன. குளத்தின் நீர்பிடிப்பு பகுதியில் தெப்பக்குளம் இருப்பதும்...

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்க நோட்டீஸ்

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு பூட்டு போட்டு 'சீல்' வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 3...

தேர்தல் விதிமுறைகளை மீறிய 14 வாக்கு சாவடிகளுக்கு சீல் வைத்த தேர்தல் அதிகாரிகள்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி திமுக, அதிமுக கட்சிகள் அமைத்த 14 வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு கிழக்கு...

கோவையில் வளர்ப்பு நாயுடன் வீட்டிற்கு சீல் வைப்பு

கோவை: கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாபுகுமார் (வயது 39). வணிக மனிதன். இவர் கடந்த 2014ம் ஆண்டு கோவையில் உள்ள தனியார் வங்கியில் வீட்டுக்கடன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]