ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 1500 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கனஅடியாக அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி…
கவியருவிக்கு செல்லக்கூடாது… வனத்துறை கண்டிப்பான உத்தரவு
பொள்ளாச்சி: கவியருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவை மாவட்டம்…
சுற்றுலா பயணிகள் வரத்தின்றி கொடைக்கானல் வெறிச்சோடல்
கொடைக்கானல்: பள்ளி தேர்வுகள் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் வரத்தின்றி கொடைக்கானல் வெறிச்சோடி காணப்படுகிறது. மலைகளின் இளவரசியான…
ஊட்டியில் குவியும் வெளிநாட்டு வெண் நாரைகள்
ஊட்டி: ஊட்டியில் குவியும் பருவகால வெளிநாட்டு வெண் நாரைகளை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து…
கொடைக்கானலில் கடும் குளிரிலும் படகு சவாரி செய்யும் சுற்றுலாப்பயணிகள்
கொடைக்கானல்: கொடைக்கானலில் கடும் குளிரிலும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய உற்சாகம் காட்டி வருகின்றனர்.…
மாலத்தீவில் உள்ள ஒளிரும் கடல் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது
மாலத்தீவு: சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவரும் வினோதமான (GLOWING SEA) ஒளிரும் கடல் பற்றி தெரியுங்களா. கடல்கள்…
திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்குக் குளிக்கத் தடை விதிப்பு
கன்னியாகுமரி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால்,…
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்… போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு
கொடைக்கானல்: தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளால் குவிந்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.…
இறந்த குட்டியை விட்டு பிரிய மனமின்றி சுற்றி சுற்றி வந்த தாய் டால்பின்
அபுதாபி: இறந்த குட்டியை விட்டு பிரிய மனமில்லாமல் தாய் டால்பின் அதனை சுற்றி, சுற்றி வந்த…
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. 6 நாட்களுக்கு பிறகு சுற்றுலா…