May 26, 2024

செய்தி

காங்கிரஸ் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ராதிகா கேரா பாஜகவில் இணைந்தார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ராதிகாகேரா, நடிகர் சேகர் சுமன் மற்றும் பலர் நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவர்...

சம்பளம் குறித்த செய்திக்கு கவின் பதில்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் கவின். சின்னத்திரையில் படிப்படியான முன்னேறி நாயகனாக நடிக்க தொடங்கி அப்படியே வெள்ளித்திரை பக்கம் வந்தவர். இப்போது...

என்னுடைய காதலருக்கு திருமணம் ஆகிவிட்டது ….லாஸ்லியா!!

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சி லாஸ்லியாவை மக்களிடையே கொண்டு சேர்த்தது. இதன்பின் பட...

புதிய லுக்கிற்கு மாறிய நடிகை பிரியா பவானி ஷங்கர்

செய்தி வாசிப்பாளராக இருந்து பின் விஜய் தொலைக்காட்சியின் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நாயகியாக அறிமுகமாகி நடித்து வந்தவர் பிரியா பவானி ஷங்கர். அந்த தொடர்...

சோகத்தை தாண்டி சந்தோஷ செய்தி சொன்ன சீரியல் நடிகை!!

சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்பது மக்களின் எண்ணமாக உள்ளது. ஆனால் நாங்களும் மனிதர்கள் தான், எங்களுக்கும் பிரச்சனைகள் உள்ளது என தங்களது...

விராட் கோலி மீதான விமர்சனங்களுக்கு பயிற்சியாளர் பதிலடி

புதுடில்லி: விராட் கோலி மீதான விமர்சனங்களுக்கு அவரின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். ஐ.பி.எல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த...

சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்… அரவிந்த் கெஜ்ரிவால் செய்தி

டெல்லி: சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று நாட்டு மக்களுக்கு செய்தி அனுப்பியுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கூறியுள்ளார். டெல்லியின் மதுபானக் கொள்கை குறித்து...

பட்டாசு வெடித்து இறந்த சிறுமி குடும்பத்திற்கு நிவாரண நிதி

சென்னை: பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம்...

இந்தியாவின் காற்று மாசுபாட்டால் இன்ஹேலர் பயன்படுத்தும் வீரர்கள்… இங்கிலாந்து ஊடகம் செய்தி

இந்தியா: இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி...

நாட்டு மக்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்ட சோதனைச் செய்தி

இந்தியா: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான்-இந்தியா அவசர எச்சரிக்கை அமைப்பை சோதிக்க மக்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது இந்திய அரசின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]