தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளை துவங்குவதால் காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்..!!
சென்னை: தமிழகத்தில் மீன் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த...