April 20, 2024

தடைக்காலம்

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளை துவங்குவதால் காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்..!!

சென்னை: தமிழகத்தில் மீன் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த...

நாளை முதல் தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்

சென்னை: நாளை முதல் மீன்பிடி காலம் தொடங்குகிறது. மீன்பிடித் தடைக்காலத்தைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவர். மன்னார் வளைகுடா கடலில் தற்போது...

தமிழக கடல் பகுதியில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம்

ராமேஸ்வரம்: தமிழக கடல் பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. இதற்காக சுமார் 8,000 படகுகள் நிறுத்தப்படும். வங்காள விரிகுடா மற்றும்...

தடைக்காலம் முடிந்தது… மீன்கள் வாங்க குவிந்த மக்கள்

கடலூர்: தடை காலம் முடிவடைந்ததால் காசிமேடு, கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மீன் வாங்க குவிந்தனர். மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று மின்வாங்க...

தடை கால நிவாரணம்… மீனவர்களுக்கான உயர்த்தப்பட்ட தொகை வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் மீனவர்களுக்காக உயர்த்தப்பட்ட தடை கால நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புதுவை அரசு மீன்வளத்துறை மூலம் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]