April 20, 2024

தட்டுப்பாடு

குடிநீருக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு..!!

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் பாசனத்திற்காக ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை 9 டிஎம்சி தண்ணீர்...

மருந்து தட்டுப்பாடு குறித்து டெல்லி மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தப்படும்: சவுரவ் பரத்வாஜ்

டெல்லி: டெல்லி மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். டெல்லி மொஹலா உள்ளிட்ட மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக...

பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறை.. தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து பேச்சுக்கே இடமில்லை: டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என மண்டியாவில் நேற்று முன்தினகர்நாடக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விவசாயிகள் சங்க தலைவர் கோடியள்ளி...

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: ஆன்லைன் வகுப்புகளை நடத்த சில தனியார் பள்ளிகள் முடிவு..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், சில தனியார் பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளன....

பெங்களூருவில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு… டி.கே.சிவகுமார் கருத்து

பெங்களூரு: பெங்களூருவில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் அதை சமாளிக்க காங். அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்....

குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு: கோடை காலத்தில் சென்னை மக்களின் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது

திருவள்ளூர்: பருவமழை துவங்கியதில் இருந்து, தொடர் மழையால், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்த்தேக்கங்களில், கணிசமான அளவு தண்ணீர் உள்ளதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி,...

சென்னையில் பால் விநியோகம் சீராக உள்ளது: பால் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்

சென்னை: சென்னையில் ஆவின் பால் விநியோகம் சீராக உள்ளது. பல்வேறு இடங்களில் தட்டுப்பாடின்றி பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பால் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்...

சென்னையில் தொடர் பால் தட்டுப்பாடு: ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அவதி

சென்னை: சென்னையில் நேற்று இரண்டாவது நாளாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். சில இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில்...

சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு… நீண்ட வரிசையில் காத்திருந்த வாகன ஓட்டிகள்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதையடுத்து...

பச்சை நிற ஆவின் பாக்கெட் பாலுக்கு தொடர் தட்டுப்பாடு

சென்னை: சென்னையில் தினமும் 16 லட்சம் லிட்டர் ஆவின்பால் விற்பனையாகிறது. ஆரஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தா மற்றும் பசும்பால் தரம் பிரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. தனியார் பாலை விட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]