May 17, 2024

தமிழகம்

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைப்பு: கால அவகாசம் நாளையுடன் நிறைவு

சென்னை: சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இது தவிர 22 லட்சம் விவசாய...

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;...

தமிழகத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விலை உயர்வு

குமரி: தமிழகத்தில் பனிப்பொழிவு காரணமாக தோவாளை பூ மார்க்கெட்டுக்கு பூ வரத்து குறைந்துள்ளதால் மல்லிகைப்பூ விலை ஒரே நாளில் ரூ.1000 உயர்ந்து ரூ.2300க்கு விற்பனையானது. தமிழகத்தில் உள்ள...

தமிழகத்தில் நிலவும் மூடுபனி எப்போது குறையும்… பாலச்சந்திரன் விளக்கம்

தமிழகம், தமிழகத்தில் தொடர்ந்து வெப்ப நிலை அதிகரித்து வருவதால் பனியின் தாக்கம் இன்னும் 5 நாட்களுக்குள் குறையும் என வானிலை ஆய்வு மைய இணை இயக்குனர் பாலச்சந்திரன்...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை மூடுபனி : விவசாயம் பாதிப்பு

தஞ்சாவூர்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை மூடுபனி காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பனிமூட்டம் காரணமாக நெல் ஈரப்பதம் மேலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின்...

ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கிரானைட் கற்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்… தமிழக அரசுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

சித்தூர், ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தமிழக தலைமைச் செயலாளருக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ஆந்திர மாநிலம்...

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு… மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் மழைநீரால்...

தமிழகத்தில் ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்… அரசு உத்தரவு

தமிழ்நாடு, தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலர் பணிந்தர ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாநகராட்சியில்...

மருத்துவ துறை காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்… தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை, மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறையின் கீழ் உள்ள முக்கிய பதவிகளை திமுக அரசு காலியாக வைத்திருப்பதற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள்...

தமிழகத்தில் நிலவும் போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்… விஜயகாந்த் வேண்டுகோள்

தமிழகம், தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேசிய முற்போக்கு திராவிட கழக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]