திருவேங்கடம் அருகே பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 20 அறைகள் தரைமட்டம்
திருவேங்கடம்: திருவேங்கடம் அருகே மைப்பாறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் பட்டாசுகள் வெடித்ததில் 20 அறைகள் இடிந்து விழுந்தன. விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுக்கா சித்துராஜபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்...