April 27, 2024

திரவுபதி முர்மு

3 நாள் பயணமாக மொரீஷியஸ் புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

இந்தியா: இந்தியா-மொரீஷியஸ் உறவுகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், அந்நாட்டு தேசிய தின கொண்டாட்டங்களில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதற்காக அவர்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு தீபாவளி பண்டிகை வாழ்த்து..!!

புதுடெல்லி: இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி என்பது மகிழ்ச்சி நிறைந்த பண்டிகை. இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும், தீமையின்...

திரவுபதி முர்முக்கு ஒடியா மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று இரவு சென்னை வந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முக்கிய...

தமிழகம் வந்தடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

நீலகிரி: ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வந்தடைந்தார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூரு விமான தளத்துக்கு வந்த அவர்....

முதுமலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு 5-ம் தேதி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்க்கப்படும் வளர்ப்பு யானைகளை மையமாக வைத்து தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆஸ்கர்...

திரவுபதி முர்மு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு… பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைகிறது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிபர் திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர...

ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒடிசாவில் இன்று முதல் 3 நாள் சுற்றுப்பயணம்

புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஒடிசா செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். ஜனாதிபதியின் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனாதிபதி  முர்மு ஜூலை 25...

ஆகஸ்ட் 6-ல் சென்னை வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைக்கப்பட்டார்....

அடையாளம் தெரியாத ராணுவ வீரரின் நினைவிடத்தில் திரவுபதி முர்மு மரியாதை

பெல்கிரேடு: இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு சூரிநாம் மற்றும் செர்பியா ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன்படி, சூரிநாமில் கடந்த 4-ந்தேதி முதல் 6-ந்தேதி...

தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 106 பேருக்கு பத்ம விருது

இந்தியாவில் கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வணிகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப் பணி என...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]