April 17, 2024

தீவிபத்து

மத்தியபிரதேச தலைமை செயலகத்தில் அடிக்கடி தீவிபத்து ஏன் ஏற்படுகிறது

போபால்: இந்தியாவில் குறிப்பாக மத்தியப் பிரதேச தலைமை செயலகத்தில் மட்டும் ஏன் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது? என்று காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர பட்வாரி கேள்வி எழுப்பியுள்ளார்....

டில்லி தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

டெல்லி: டில்லி தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி மாநிலம் அலிபுர் தயால்பூர் மார்க்கெட்டில் உள்ள...

ஸ்வீடன் கேளிக்கை பூங்காவில் தீ விபத்து

ஸ்வீடன்: கேளிக்கைப் பூங்காவில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்வீடனின் கோதன்பர்க் நகரில் புதிதாக திறக்கப்பட இருந்த...

22 இந்தியர்களுடன் பயணித்த சரக்கு கப்பலில் ஏவுகணை தாக்குதலால் தீவிபத்து

ஏடன்: சரக்கு கப்பலில் ஏவுகணை தாக்குதல்... ஏடன் வளைகுடாவில் 22 இந்தியர்களுடன் பயணித்த எம்.வி.மெர்லின் லுவாண்டா என்ற சரக்குக் கப்பலில் ஹவுத்தீஸ் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்ட தீயை...

சீனா வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்வு

சீனா: சீனாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர்...

துறைமுகத்தில் ஏற்பட்ட தீவிபத்துக்கான காரணம் தெரிய வந்தது

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு இளம் யூடியூபர் தான் காரணம் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வேதனையை...

மகாராஷ்டிராவில் 5 பெட்டிகளில் தீவிபத்து… ரயில் பயணிகள் அலறியடித்து ஓட்டம்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலின் 5 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் பயணிகள் ரயிலில் அடுத்தடுத்து 5...

கர்நாடகாவில் பட்டாசு குடோனில் திடீர் தீ விபத்து

கர்நாடகா: பட்டாசு குடோனில் தீவிபத்து... கர்நாடகாவில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறி சாம்பல்...

மதுரை ரயில் தீவிபத்தில் இறந்தவர்கள் உடல் லக்னோவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது

சென்னை: லக்னோவிற்கு கொண்டு செல்லப்பட்டன...மதுரை ரயில்பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து லக்னோ கொண்டு செல்லப்பட்டன....

மதுரை ரயில் தீவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மம்தா இரங்கல்

மேற்குவங்கம்:மதுரையில் ரெயில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் மம்தாபானர்ஜி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]