நீலகிரியில் தேயிலை, காபி, இஞ்சி, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்கள் கருகும் அபாயம்
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் பகுதி கோடை வெப்பத்தால் வாடி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தேயிலை, காபி, இஞ்சி, வாழை...