April 27, 2024

தேயிலை

நீலகிரியில் தேயிலை, காபி, இஞ்சி, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்கள் கருகும் அபாயம்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் பகுதி கோடை வெப்பத்தால் வாடி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தேயிலை, காபி, இஞ்சி, வாழை...

கோத்தகிரி தேயிலை தோட்டத்தில் 2 குட்டிகள் ஈன்ற சிறுத்தை

கோத்தகிரி: கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை 2 குட்டிகளை ஈன்றுள்ள நிலையில், தாய் சிறுத்தை நடமாட்டம் இருக்கலாம் என்பதால், தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி...

இலங்கையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மேலும் 10,000 வீடுகள் கட்டி தரும் இந்தியா

கொழும்பு: இலங்கையில் இந்திய வீட்டு திட்டம் 4வது கட்டத்தின் கீழ் தேயிலை தோட்ட பகுதிகளில் மேலும் 10,000 வீடுகள் கட்டும் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இலங்கை...

இந்தியா முழுவதும் தேயிலை தரம் குறித்து ஆய்வு

கொல்கத்தா: தேயிலைகளில் பாதுகாப்பு தரம் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பது குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]