பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம்… பாராளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
புதுடில்லி: பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம் என்று பாராளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர்…
சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் இன்று முதல் இலவசம்..!!
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்துமிட கட்டணம் வசூலிப்பதற்கான ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்தது, மேலும் வாகன…
உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்க முன்வந்த அமெரிக்கா..!!
வாஷிங்டன்: அமெரிக்கா உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை, குறிப்பாக தற்காப்பு ஆயுதங்களை அனுப்பும் என்று டொனால்ட் டிரம்ப்…
சித்தராமையா விளக்கம்: விழாவில் அழைத்ததால்தான் பங்கேற்றேன்
பெங்களூருவில் நடைபெற்ற கிரிக்கெட் வீரர்களை பாராட்டும் விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த…
பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேலும் 8.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தல்
சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேலும் 8.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்று தகவல்கள்…
பாகிஸ்தானின் நடவடிக்கைகள் உலக அழிவுக்கு வழிவகுக்கும்: பலுசிஸ்தான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் தொடர்ந்து பொறுத்துக்கொண்டால், அது தெற்காசிய பிராந்தியத்தில் உறுதியற்ற…
பாகிஸ்தான் அதிகாரி வெளியேற்றம் – உளவு புகாரின் பின்னணியில் நடவடிக்கை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த குழு பொறுப்பாக இருந்ததாக…
ஊகங்களைத் தவிர்க்கவும்.. உரிய நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும்: இந்திய விமானப்படை
புது டெல்லி: இராணுவ மோதலை நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ள நிலையில், நடவடிக்கைகள்…
அரபிக்கடலில் பாகிஸ்தானை முற்றுகையிடும் இந்திய கடற்படை
பாகிஸ்தானுடன் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்திய கடற்படை அரபிக்கடலில் பல போர்க்கப்பல்களை தயார்…
மகாராஷ்டிரா பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை படிப்படியாக அமலாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதன் ஒரு பகுதியாக,…