May 17, 2024

நட்புறவு

இந்தியா – கத்தார் நட்புறவில் புதிய பாதையை வகுக்கும்… பிரதமர் மோடி நம்பிக்கை

கத்தார்: அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்துக் கோயிலை திறந்து வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். அங்கு ஐக்கிய அரபு...

எனது குடும்பத்தினரை சந்திப்பது போல் உணர்கிறேன்… பிரதமர் மோடி

அமீரகம்: அரபு அமீரகத்திற்கு வரும்போதெல்லாம் எனது குடும்பத்தினரை சந்திப்பது போல் உணர்கிறேன் என ஐக்கிய அரபு அமீரக அதிபர், அமைச்சர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த...

பிரதமர் மோடியின் ரஷ்ய வருகை மகிழ்ச்சி அளிக்கிறது… அதிபர் புதின் பேச்சு

மாஸ்கோ: நேற்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்யாவுக்கு...

இந்தியா உடனான பாரம்பரிய நட்புறவில் முன்னேற்றம்… அதிபர் புடின் பேச்சு

மாஸ்கோவ்: தற்போது நடந்து வரும் உலக பிரச்னைகளுக்கு மத்தியில் இந்தியா உடனான உறவு முன்னேற்றமடைந்து வருவதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர்...

அமெரிக்கா தூதரகம் தெரிவித்த தகவல்… இந்திய மாணவர்களுக்கு எவ்வளவு விசா கொடுக்கப்பட்டது

வாஷிங்டன்: 90 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு விசா... கடந்த ஜூன் - ஆகஸ்ட் காலகட்டத்தில் 90 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கியுள்ளது என இந்தியாவில்...

நல்லுறவின் 50 ஆண்டுகள் நிறைவு… வியட்நாமிற்கு ஜப்பான் இளவரசர் 5 நாட்கள் சுற்றுப்பயணம்

ஜப்பான்: 50 ஆண்டுகள் நிறைவு... ஜப்பான் வியட்நாம் இடையேயான நல்லுறவு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் ஜப்பான் இளவரசர் மனைவியுடன் வியட்நாமிற்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம்...

இந்தியாவின் 2 கடற்படை கப்பல்கள் கூட்டு பயிற்சி

புதுடில்லி: கூட்டுப்பயிற்சி... இந்தியாவின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் அமீரகத்துடன் கூட்டுப்பயிற்சி மேற்கொண்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து இந்திய கடற்படை ஜாயேத் தல்வார் என்று கூட்டு ஒத்திகை...

இந்தியாவுடனான நட்பு குறித்து அமெரிக்க அதிபர் பெருமிதம்

வாஷிங்டன்: இந்தியா அமெரிக்க நட்பு முன்பை விட பலப்பட்டுள்ளது என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகிலேயே இந்தியா அமெரிக்கா நட்பு மிகவும் உறுதியானது வலுவானது,...

ட்வீட் பிரச்னையில் இந்தியர்களின் கடும் எதிர்ப்பால் உக்ரைன் அரசு மன்னிப்பு கேட்டது

புதுடில்லி: இந்தியர்கள் கடும் எதிர்ப்பு... உக்ரைன் அரசின் ட்விட்டர் பக்கத்தில் இந்து கடவுள் காளி குறித்து சர்ச்சைக்குரிய ட்வீட் பதிவு செய்யப்பட்டிருந்ததை அடுத்து இந்தியர்களின் கடும் எதிர்ப்பு...

பனிப்புயலில் சிக்கி நிர்கதியான 10 பேரை வீட்டிற்கு அழைத்து உபசரித்த தம்பதி

கனடா: ஒன்றாரியோவை அண்மையில் பனிப் புயல் தாக்கிய போது நிர்க்கதியான பத்து பேருக்கு இவ்வாறு உபசரிப்பு அளிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு, விமான பயணங்கள் ரத்து,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]