May 3, 2024

நாளை

மூணாறு இரவிகுளம் தேசிய பூங்கா நாளை திறப்பு

மூணாறு: மூணாறில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் புதிதாக 108 வரையாடு குட்டிகள் பிறந்துள்ளன. தென் காஷ்மீர் என்று அழைக்கப்படும் மூணாறில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான...

கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நாளை பேரணி

புதுடெல்லி: கெஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் நாளை இந்திய கூட்டணி தலைவர்கள் மாபெரும் பேரணி நடத்த உள்ளனர். டெல்லியின் புதிய மதுக் கொள்கை வழக்கில் முதல்வர்...

மஹூவா மொய்த்ரா நாளை ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்

இந்தியா: திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ராவை நாளை ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த சனிக்கிழமை மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது,...

கரும்பு விவசாயி சின்னம் வழக்கு… நாளை அவசர வழக்காக விசாரணை

தமிழகம்: கடந்த சில தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் சமீபத்தில் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இதனை...

ஐபிஎல் லீக் ஆட்டம்… டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

சென்னை: ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசனில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட்...

ராகுல் காந்தி யாத்திரை மும்பையில் நாளை நிறைவு

மும்பை: ராகுல்காந்தியின் நீதியாத்திரை மும்பையில் நாளை நிறைவடைகிறது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை காங்கிரஸ்...

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (13ம் தேதி) திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா 16ம்...

சைதாப்பேட்டையில் சொட்டு மருந்து முகாமை அமைச்சர் தொடக்கினார்

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். டெல்டா மக்கள் பயன்பெறும் வகையில் நாகையில் ரூ.245 கோடி மதிப்பில்...

நாளை தொடங்குகிறது பிளஸ் 1 பொதுத் தேர்வு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர். பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்...

கல்பாக்கத்துக்கு நாளை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி… அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு

ராமேஸ்வரம்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டப் போவதாக அகில இந்திய மீனவர் காங்கிரஸ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]