பூலித்தேவர் படையின் முக்கிய தளபதி வெண்ணிகாலாடியாருக்கு திருவுருவசிலை
தென்காசி: தென்காசி மாவட்டம் விஸ்வநாதபேரியில் சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணிகாலாடியார்க்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திருவருட்சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாமன்னர் பூலித்தேவன் நெற்கட்டான்...