April 20, 2024

பணி

128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி

சென்னை : தெற்கு ரயில்வேயின் 6 கோட்டங்களில் ஒன்றான சென்னை ரயில்வே கோட்டத்தில் மொத்தம் 160 ரயில் நிலையங்களில் உள்ளன. இவற்றில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உட்பட...

துப்புரவு பணியை குறிப்பிட்ட சமூகத்துக்கு ஒதுக்கும்படி உத்தரவிட முடியாது: நீதிமன்றம் மறுப்பு

மதுரை: மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களில் 1,000 துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்....

தடுப்பூசி செலுத்தும் பணிகளை 11 மணிக்குள் முடிக்க திட்டம்: பொது சுகாதாரத் துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை காலை 11 மணிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்துமாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக...

நள்ளிரவில் கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஏற்பட்ட சோகம்

சன் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று கயல். இந்த தொடரின் முக்கிய நாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார், சஞ்சீவ் நாயகனாக நடிக்கிறார். இருவரும்...

விசா நடைமுறை விதிகளை மீறிய 12 இந்தியர்கள் கைது

லண்டன்: 12 இந்தியர்கள் கைது... இங்கிலாந்து விசா நடைமுறை விதிகளை மீறிய ஒரு பெண் உள்பட 12 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இங்கிலாந்து முழுவதும் குடியுரிமை அமலாக்க...

திருப்பத்தூர் மாவட்ட வனப்பகுதியில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் வனப்பகுதியில் வன விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகள் நிரப்பும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மகேந்திரன்...

ஆசிரியர் பணி நியமன மோசடி… மேற்கு வங்க அமைச்சர் வீட்டில் ரூ.40 லட்சம் பறிமுதல்

கொல்கத்தா: ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் சந்திரநாத் சின்ஹா வீட்டில் அமலாக்க இயக்குனரகம் நேற்று அதிரடி சோதனை நடத்தியது. மேற்கு வங்கத்தில்...

சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்… அரவிந்த் கெஜ்ரிவால் செய்தி

டெல்லி: சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று நாட்டு மக்களுக்கு செய்தி அனுப்பியுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கூறியுள்ளார். டெல்லியின் மதுபானக் கொள்கை குறித்து...

பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவல்… ஆசிரியர் பணி தேர்வர்கள் 200பேர் கைது

பாட்னா: வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலால் 200 ஆசிரியர் பணி தேர்வர்களை கைது செய்து பீகார் போலீசார் விசாரித்து வருகின்றனர். பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு...

பணியில் திணறும் ஊழியர்களை நீக்கம் செய்த ஏர் இந்தியா நிறுவனம்

இந்தியா: ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்தியதை அடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அதற்கேற்ப அறிவிப்புகளும், பணி நியமனங்களும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]