காஷ்மீரில் கனமழையால் சுற்றுலா பயணிகள் தவிப்பு
காஷ்மீர்: கடந்த 2 நாட்கள் பெய்த கனமழை காரணமாக காஷ்மீரில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்தனர்....
காஷ்மீர்: கடந்த 2 நாட்கள் பெய்த கனமழை காரணமாக காஷ்மீரில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்தனர்....
சென்னை: கொரோனா தொற்று பரவியபோது ரயில்களில் பயணிகள் கூட்டத்தை குறைக்க சாதாரண பயணிகள் ரயில்களை சிறப்பு விரைவு ரயில்களாக மாற்றி கட்டணத்தை அதிகரித்தது. விரைவு ரயிலுக்கான கட்டணம்...
ஜெர்மனி: நேற்று முதல் ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்ஸா ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்,...
புதுடெல்லி: விமானம் தரையிறங்கிய அடுத்த 30 நிமிடத்தில் அனைத்து பயணிகளுடன் பெட்டிகளும் வழங்கப்பட வேண்டுமென விமான போக்குவரத்து பாதுகாப்பு (பிசிஏஎஸ்) அமைப்பு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய விமான போக்குவரத்து...
சென்னை: விருது வழங்கல்... உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பேரை சிறு துளையிட்டு மீட்டதில் பெரும் பங்கு வகித்த முன்கள வீரா்களுக்கு (ரேட் ஹோல் மைனா்ஸ்)...
திருமங்கலம்: திருமங்கலம் அருகே வைக்கோல் அடுக்கிவைக்கும் படப்பாக பயணிகள் நிழற்குடை மாறியுள்ளதால் பயணிகள் வெயிலில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் அமைந்துள்ளது காண்டை...
சென்னை: சென்னை மற்றும் கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 30-ம் தேதி திறந்து...
சென்னை: உயர்நீதிமன்றம் உத்தரவு... சென்னை கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து முனையத்தின் அருகில்...
சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும்...
சென்னை: ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு...