May 27, 2024

பரபரப்பு

ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவன் சாலையில் விழுந்ததால் பரபரப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே தனியார் பேருந்தின் படிக்கட்டு, பேருந்து பின்புற ஏணியின் மீது சிலர் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்து...

வரும் தேர்தலுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய எடப்பாடி திட்டமாம்..!!!

சேலம்: சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜூ. அவர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், தன்னை ஏமாற்றியதாக புகார் மனு அனுப்பினார். இந்நிலையில், கட்சியின்...

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு… முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த்...

கவுன்சிலர் செய்த நூதன போராட்டம்

ஆற்காடு : கவுன்சிலர் செய்த நூதன போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் சஸ்பென்ட் காலம் முடிந்தும் கூட்டத்தில் பங்கேற்க முறையாக அழைப்பு விடுக்காததை...

கேரளாவில் பரபரப்பு… மாணவி வயிற்றில் 2 கிலோ முடி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலக்காட்டை சேர்ந்த 15 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து 2 கிலோ தலைமுடியை அறுவை சிகிச்சை...

ரீல் வீடியோ எடுத்த 38 மாணவர்கள் மீது நடவடிக்கை… கர்நாடகா மருத்துவக் கல்லூரியில் பரபரப்பு

பெங்களூரு: இந்தி, கன்னட பாடலுக்கு ஆட்டம் போட்டு ‘ரீல்’ வீடியோ எடுத்த 38 மாணவர்கள் மீது கர்நாடகா மருத்துவக் கல்லூரி நடவடிக்கை எடுத்துள்ளது. கர்நாடகா மாநிலம் கடாக்...

தேஜஸ்வி யாதவ் வீடு முன்பு ஏராளமான போலீஸ் குவிந்துள்ளதால் பரபரப்பு

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வீடு முன்பு ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் 4 ஆண்டுகளில் 3வது முறையாக...

சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர்: அரசுத் தயாரித்த உரையை புறக்கணித்த ஆளுநர்

சென்னை: இந்த ஆண்டுக்கான சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயார் செய்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததால் பரபரப்பு...

டமாஸ்கஸின் புகா்ப் பகுதிகளில் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்: சிரியா குற்றச்சாட்டு

சிரியா: சிரியா ராணுவம் குற்றச்சாட்டு... தங்கள் நாட்டின் தலைநகா் டமாஸ்கஸின் புகா்ப் பகுதிகளில் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக சிரியா ராணுவம் கூறியுள்ளது. இது குறித்து ராணுவ...

கரூரில் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதன் பின்னணி

சென்னை: செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் ரெய்டு நடத்தியது ஏன்? என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]