ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவன் சாலையில் விழுந்ததால் பரபரப்பு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே தனியார் பேருந்தின் படிக்கட்டு, பேருந்து பின்புற ஏணியின் மீது சிலர் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்து...