May 8, 2024

பிரச்சாரம்

‘ரோடு ஷோ’-வுடன் சேலத்தில் பிரச்சாரத்தை முடித்த இபிஎஸ்

சேலம்: சேலத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு 'ரோடு ஷோ' நடத்திய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, வழித்தடத்தில் அதிமுகவினர் தூவி மலர்களில் நனைந்தபடி மக்களை வரவேற்று லோக்சபா தேர்தல்...

முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் மாநிலங்களில் பிரச்சாரம் நிறைவு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 21 மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நிறைவு அடைந்தது. சுமார் ஒரு மாத காலம் அனல் பறந்து...

ராகுலுடன் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரியங்கா காந்தி வரும் 20-ம் தேதி கேரளா வருகை..!!

கேரளா: தேர்தல் பிரசாரத்திற்காக பிரியங்கா காந்தி வரும் 20-ம் தேதி கேரளா வருகிறார். கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 26-ம்...

குக்கரை பார்க்கும்போதெல்லாம் ஞாபகத்துக்கு வர வேண்டும்…தினகரன் மனைவி பிரச்சாரம்

தேனி : தேனி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து நேற்று அவரது மனைவி அனுராதா பிரசாரம் செய்தார். சின்னமனூர்...

கடுமையான பிரச்சாரங்களால் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் தேனி வேட்பாளர்கள்..!

தேனி: கடந்த 1977-ல் ஆண்டிபட்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்றிலிருந்து தமிழகத்தின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது தேனி. எம்ஜிஆர், ஜெயலலிதா,...

தி.மு.க. – அ.தி.மு.க. 2 கட்சிகள் சுயநலத்துடன் கூட்டணி: சி.ஆர்.சரஸ்வதி பிரச்சாரம்

தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து அரூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அ.ம.மு.க. செய்தி தொடர்பாளரும்,...

இன்றுடன் நிறைவு பெறுகிறது தேர்தல் பிரச்சாரம்

சென்னை: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.முதல் கட்டமாக தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (19-ந் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. இன்றுடன்...

ஊழலற்ற தமிழகம்தான் பிரதமர் மோடியின் குறிக்கோள்… ஜே.பி. நட்டா சொல்கிறார்

பெரம்பலூர்: பிரதமர் நோக்கம் இதுதான்... ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார். பெரம்பலூர்...

சிவகங்கை வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் மனைவி மீது வழக்குப்பதிவு

சிவகங்கை: வழக்குப்பதிவு... சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி மீது மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்த புகாரில்...

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் ….மம்தா பானர்ஜி கேள்வி

கொல்கத்தா: லோக்சபா தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலம் கூச்பெஹாரில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]