May 19, 2024

புது தில்லி

பதவி பறிப்பால் அரசு பங்களாவில் காலி செய்யணுமாம் ராகுல்காந்தி

புதுடில்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து அரசு பங்களாவில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எம்.பி., பதவி பறிக்கப்பட்ட ராகுல் காந்தி,...

அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும்… ராகுல் காந்திக்கு அடுத்த இடி…

புது தில்லி, எம்.பி., பதவி பறிக்கப்பட்ட ராகுல் காந்தி, டில்லி, துக்ளக் லேன், எண்.12ல் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். 2004 தேர்தலில் வெற்றி பெற்றதில்...

எம்.பி., பதவி நீக்கத்தில் இருந்து ராகுல் காந்திக்கு சட்டரீதியாக ஏதாவது நிவாரணம் உண்டா?

புது தில்லி, எம்.பி., பதவி நீக்கத்தில் இருந்து ராகுல் காந்திக்கு சட்டரீதியாக ஏதாவது நிவாரணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை...

அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களில் ஆம் ஆத்மி அரசு நியமித்த நபர்களை திரும்ப பெற வலியுறுத்தல்

புது தில்லி, டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா, அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களில் பி.எஸ்.இ.எஸ். ராஜ்தானி பவர் லிமிடெட் மற்றும் பி.எஸ்.இ.எஸ். யமுனா பவர் லிமிடெட்...

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு உடல் நிலை குறைவு

புது தில்லி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த 4-ம் தேதி சுவாசக் கோளாறு காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு… மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

புது தில்லி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 171 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...

விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர் தற்கொலை… அதிகாரிகள் விசாரணை

புது தில்லி, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான விமான பயணிகள் வந்து செல்கின்றனர். இருப்பினும் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 121 பேருக்கு கொரோனா தொற்று

புது தில்லி, தினந்தோறும் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 121...

இந்துக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்துகிறார்… ராகுல் மீது பாஜ., கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்துக்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிப்பதாக பாஜ கடுமையாக சாடியுள்ளது. ராகுல் காந்தி, நேற்று அரியானா மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரைக்கு இடையே...

இந்துக்களிடம் இடையே பிரிவினையை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சி… பாஜக காட்டம்

புதுடெல்லி, ராகுல் காந்தி, நேற்று அரியானா மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரைக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்தார். பாஜகவை கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தி கூறும் போது, ஒற்றுமை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]