March 28, 2024

பெரம்பலூர்

பெரம்பலூர் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து விடுவிப்பு… பெரம்பூர் எம்எல்ஏவுக்கு புதிய பொறுப்பு

சென்னை வடக்கு மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் குறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகையில், "பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன்...

16-ம் தேதி பெரம்பலூர் பகுதிகளுக்கு பாதயாத்திரையாக செல்லும் அண்ணாமலை

அரியலூர்: பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலையின், 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை, வரும், 15-ம் தேதி, அரியலூர் ஒன்றிய சதுக்கத்தில் துவங்கி, பழைய பஸ்...

அரியவகை நட்சத்திர ஆமையை மீட்பு… காட்டில் விட்ட வனத்துறையினர்..

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுக்கா நாடார்மங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் செல்லும் சாலையில் செந்தில்குமாரின் விவசாய நிலம் உள்ளது. 5.11.23 அன்று காலை செந்தில்குமார் தனது...

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த தாக்குதல்… இபிஎஸ் கண்டனம்

தமிழகம்: நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய கல் குவாரிகளுக்கான ஒப்பந்த புள்ளி கோரக் கூடிய நிகழ்வு  நடைபெற்றது. இந்த...

பெரம்பலூரில் முயல் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம்

பெரம்பலூர்: பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட செங்குணம்- கைகாட்டி எதிரே உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில் முயல் வளர்ப்பு குறித்த இலவச நாள்...

பூலாம்பாடி திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

பெரம்பலூர்: தீமிதி திருவிழா... ஸ்ரீதர்மராஜா திரெளபதி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற வருடாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.பின்னர் மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது....

பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் திடீர் மரணம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் கல்வி அலுவலராக பணியாற்றி வந்தவர் சண்முகசுந்தரம் (வயது 58). இவர் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்து...

பெரம்பலூர் மாவட்ட காவலர்களுக்கு இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்

பெரம்பலூர் :பெரம்பலூர் மாவட்டத்தில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச கண் சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் அன்வர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது....

திருச்சி, சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் பலி …

திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி பெரிய சூரியூர் கிராமத்தில் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. போட்டியில் அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]