மட்டக்களப்பில் சங்கிலி வடிவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
கொழும்பு: இன்று (சனிக்கிழமை) இலங்கை தமிழரசுக்கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் ஆரம்பமாகியிருந்தது. அதன் பின்னர் மட்டக்களப்பு...