May 5, 2024

மனைவி

புழலில் முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை

சென்னை ; புழலில் முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். படுகாயம் அடைந்த அவரது நண்பர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; சென்னையை அடுத்த புழல் என்.எஸ்.கே. தெருவைச் சேர்ந்தவர்...

மனைவியை 11 ஆண்டுகளாக இருட்டு அறையில் பூட்டி வைத்த அவலம்

விசாகப்பட்டினம், ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் வசிப்பவர் கோதாவரி மதுசூதன். அவர் ஒரு வழக்கறிஞர். இவரது மனைவி சாய் சுப்ரியா. இந்த நிலையில், தங்களது மகளான சுப்ரியாவை...

கள்ள தொடர்பு… விபரீத முடிவு எடுத்த அண்ணன் தம்பி…!

தெலுங்கானா:  தெலுங்கானாவில் தம்பிக்கு தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட நபர் அவருக்கு அக்னி பரீட்சை வைத்து சோதித்துள்ளார். தெலுங்கானாவின் பஞ்சருபள்ளி கிராமத்தில் உள்ள ஒரு நபர்,...

அரசு பெண் அதிகாரி ஒருவர் தனது மகனுடன் ரயில் முன் தற்கொலை முயற்ச்சி

சென்னை ; செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் செந்தில் நகரை சேர்ந்தவர் பார்த்திபன். தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி பிரேமலதா. இவர் சென்னை தலைமை செயலகத்தில்...

என் மனைவிக்குப் பரிசுவாங்க எதுவும் செய்வேன் – 91 வயது முதியவர்

மனைவிக்குப் பிறந்தநாள் அன்பளிப்பை வாங்குவதற்கு இணையத்தை நாடியுள்ளார் சீனாவைச் சேர்ந்த 91 வயது முதியவர். அதிவேகத்தில் முன்னேறும் தொழில்நுட்பத்துக்கு ஈடுகொடுத்து மூத்தோர் அதைக் கற்றுக்கொள்ளமுடியும் என்பதை அவர்...

மனைவி குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் தீக்குளித்த கணவன்

சென்னை:  பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் மேட்டுத்தூரை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது (30). கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவர்...

வினோத் காம்ப்ளி மீது புகார் தெரிவித்த அவரது மனைவி: போலீசார் விசாரணை

பாந்த்ரா: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி தனது குடும்பத்துடன் மகாராஷ்டிராவின் பாந்த்ராவில் (மேற்கு) ஒரு குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், காம்ப்ளி மீது அவரது மனைவி ஆண்ட்ரியா...

குடிபோதையில் மனைவியை தாக்கிய புகாரில் கிரிக்கெட் வீரர்… நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி பாந்த்ரா போலீஸ் நோட்டீஸ்

பாந்த்ரா, முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி தனது குடும்பத்துடன் மகாராஷ்டிராவின் பாந்த்ராவில் (மேற்கு) ஒரு குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், காம்ப்ளி மீது அவரது மனைவி...

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் மனைவியிடம் ரூ.10 லட்சம் பணமோசடி…

புது டெல்லி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அவர் பின்னர் இந்திய...

28 வயது மருமகளை மனைவியாக்கிய மாமனார்… லக்னோவில் பரபரப்பு சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. சபியா உம்ராவ் கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் யாதவ் (70). இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]