தமிழ் இலக்கிய திறனறிவுத் தேர்வு: பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்பு..!!
சென்னை: பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி எழுத்தறிவுத் திறனை மேம்படுத்த இடைநிலைக் கல்வி இயக்குநரகம் திறனறிவுத்…
தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு தேர்வு… எம்எல்ஏவிடம் வாழ்த்து
தஞ்சாவூர்; சென்னையில் மாநில அளவில் நடந்த வில் வித்தை போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவில்…
மாணவர்கள் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும்: நிர்வாக இயக்குநர் அறிவுறுத்தல்
சென்னை: ‘மாணவர்கள் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும். விதிகளை மீறுவது உயிர் இழப்பு மற்றும் பொருளாதார…
கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் பயணம்… அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு
கோவை: முதன்முறையாக விமானப் பயணம் மேற்கொள்ளும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ப்ளூடூத் கடிகாரம் பரிசளித்து முன்னாள்…
தஞ்சாவூர் ரெட்கிராஸ் ரத்த வங்கியில் ரத்ததான முகாம்
தஞ்சாவூர்: தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா…
ஜென் இசட் போராட்டத்தில் உயிரிழப்புக்கு காரணமானவர்கள்: கடும் நடவடிக்கை உண்டு என நேபாள பிரதமர் எச்சரிக்கை
நேபாள்: ஜென் இசட் போராட்டத்தில் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேபாள…
அரசு விடுதிகளில் மாணவர்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்: நயினார் குற்றச்சாட்டு
சென்னை: இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:- சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் செயல்படும் ஆதி திராவிடர்…
7.5% உள் இடஒதுக்கீடு ஏழைகளின் மருத்துவராகும் கனவை நனவாக்குகிறது..!!
சென்னை: நீட் தேர்வுக்கு முன்பு, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 40-க்கும் குறைவான அரசுப் பள்ளி மாணவர்கள்…
பஸ்வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல்
உடுமலை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பஸ் வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்…
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
டெல்லி: சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளுக்கு…