May 7, 2024

மாணவர்

எம்பிஏ படிப்பை 10 நாட்களில் முடிக்க முடியாது: மாணவர்களுக்கு ஏஐசிடிஇ எச்சரிக்கை

சென்னை: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) துணைத் தலைவர் அபய் ஜெரி வெளியிட்ட அறிவிப்பு:- 10 நாட்களில் உடனடி வகுப்புகள் மற்றும் குறுகிய கால...

தென் மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க கணக்கெடுப்பு

நெல்லை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் வெள்ளத்தில் புத்தகங்களை இழந்தவர்களுக்கு...

லண்டனில் காணாமல் போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு

லண்டன்: ஏரியில் சடலமாக மீட்பு... லண்டனில் டிசம்பர் 14ஆம் தேதி காணாமல் போன இந்திய மாணவர் ஒருவர் கிழக்கு லண்டனில் உள்ள ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 23...

ப்ராக் பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூடு

செக் குடியரசு: மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூடு... மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசின் தலைநகரான ப்ராக் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர்...

44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை… துணைவேந்தர் தகவல்

தமிழகம்: தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும், 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்றும்...

உறுப்புகள் தானம் செய்த நெல்லை மாணவனின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

நெல்லை: அரசு மரியாதையுடன் நல்லடக்கம்... அமெரிக்காவில் மூளை சாவு அடைந்த நெல்லை மாணவனின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை அடுத்து, அவரது உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன்...

அலகாபாத் பல்கலைக்கழக விடுதியில் வெடிகுண்டு வெடித்து மாணவர் கவலைக்கிடம்

உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தில் முதுநிலை எம்.ஏ பயின்று வருபவர் பிரபாத் யாதவ். இவர் அங்குள்ள பி.சி.பானர்ஜி விடுதியில் தங்கி...

ஜனவரி முதல் மீண்டும் வினா வங்கி புத்தகங்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நூலக வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை...

ஐஐடி மாணவர் தற்கொலை வழக்கில் பேராசிரியர் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31-ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென்...

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 35% அதிகரிப்பு

அமெரிக்கா: அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 2,69,000 ஆக உயர்ந்துள்ளது. சீன மாணவர்களுக்கு அடுத்தபடியாக, அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் அதிக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]