May 21, 2024

மீட்புப்பணி

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

இந்தோனேசியா: சுமத்ரா தீவில் கனமழை... இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர். சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக...

பிரேசிலின் தெற்குப் பகுதிகளில் பெய்த பெருமழையால் வெள்ளம்

பிரேசில்: கனமழையால் வெள்ளம்... தென் அமெரிக்க நாடான பிரேசிலின் தெற்குப் பகுதிகளில் பெய்த பெருமழையால் ரியோ கிராண்ட் சுல் நகரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 90 பேர்...

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 10 பேர் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்....

கடும் புயலால் கனமழை… கலிபோர்னியாவில் வெள்ளம்

கலிபோர்னியா: வெள்ளம் சூழ்ந்தது... அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வீசிய கடும் புயல் மற்றும் கனமழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. சூறாவளிக் காற்று வீசியதில் ஏராளமான மின்கம்பங்கள்...

அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து சிறியரக விமானம் தீப்பிடித்தது

புளோரிடா: அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து சிறியரக விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் சிறிய விமானம் வீட்டின் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்ததில்...

நிலநடுக்கத்தில் ஏற்பட்ட இடிபாடுகள்… மீட்புப்பணிகள் வெகு மும்முரம்

ஜப்பான்: மீட்புப் பணிகள் மும்முரம்... புத்தாண்டு தினத்தில் மிக மோசமான நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலுக்கு ஆளான ஜப்பானில் மீட்புப் பணிகள் 4வது நாளாக நீடித்து வருகிறது....

சுரங்கத்தில் சிக்கிய 41 பேர் மீட்புப்பணியில் முன்னேற்றம்

டேராடூன்: சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா பகுதியில் மலையை குடைந்து 4.5 கிமீ தொலைவுக்கு சுரங்க சாலை அமைக்கும் பணி...

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி சிம்லாவில் தீவிரம்

சிம்லா: இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து 72 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்று வருகிறது. இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 13-ம் தேதி மேகவெடிப்பு...

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி சிம்லாவில் தீவிரம்

சிம்லா: இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து 72 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்று வருகிறது. இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 13-ம் தேதி மேகவெடிப்பு...

சீன தலைநகரில் தொடர் கனைமழையால் வெள்ளம்: மக்கள் வெளியேற்றம்

பெய்ஜிங்: தொடர் கனமழை... சீன தலைநகர் பெய்ஜிங்-கில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். சீனாவை தாக்கிய டோக்சுரி சூறாவளியால் கடந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]