900 விசைப்படகுகள் மீன்பிடி தடை காலத்தால் கடலுக்கு செல்லவில்லை
சென்னை: மீன்பிடி தடைக்காலம் துவங்கியதையடுத்து, 900க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காசிமேட்டில் கரை ஒதுங்கியது. தமிழகத்தில் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை...