April 24, 2024

முன்னெச்சரிக்கை

பறவைக் காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழ்நாட்டில் தேவை: அன்புமணி

சென்னை: பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை...

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!!

சென்னை: தமிழகத்தில் பறவை காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது...

டென்மார்க்கின் பழைய பங்கு சந்தை கட்டிடத்தில் பெரும் தீவிபத்து

டென்மார்க்: பெரும் தீவிபத்து... டென்மார்க்கின் காப்பன்ஹேகன் நகரில் உள்ள பழைய பங்குச் சந்தை கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 17ம் நூற்றாண்டு முதல் வர்த்தக மையமாக...

கோடை முன்னெச்சரிக்கை: வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் நிரப்பும் பணி ஆரம்பம்

ஒடுகத்தூர் : வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் பரவியுள்ளது. இங்குள்ள காடுகளில் மான், மயில், காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்கு, பாம்பு...

பருவம் தவறி பெய்த மழையால் இலங்கை கிழக்கு மாகாணங்களில் வெள்ளம்

இலங்கை: பருவம் தவறி பெய்த மழையால் பாதிப்பு... இலங்கையில் பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, அந்நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில் கடும்...

ஆளுநர் மனம் மாறி தமிழகத்தின் நலனுக்காக பாடுபட வேண்டும்: ஸ்டாலின் எதிர்பார்ப்பு

சென்னை: 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- 'மிக்ஜாம்' புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினர், உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை...

தமிழக அரசு தன்னால் இயன்றவரை மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது: திருமாவளவன் பேட்டி

சென்னை: கடந்த காலங்களை விட இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக இருந்ததாக திருமாவளவன் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் தாக்கியதையடுத்து முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள்,...

முதல்வர் தொலைபேசி மூலம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களிடம் ஆலோசனை

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் இன்று தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக காற்று மற்றும் மிக கனமழை...

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: அந்தமான் அருகே உருவாகி தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...

நடிகை குஷ்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை: பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசிய மகளிர் ஆணையம் முன் வந்து மன்சூர் அலிகான் மீது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]