May 26, 2024

முன்னெச்சரிக்கை

சப்ரகமுவ மாகாணங்களில் பலத்த மழை பெய்யலாம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு: பலத்த மழை பெய்யும்... மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த...

கொரோனா பரவலுக்கு ஏற்ற வானிலை இருப்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

புதுடெல்லி: நாடு முழுவதும், தலைநகர் டெல்லி உட்பட பல நகரங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது....

கோடை கால மின்தேவையை சமாளிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை, கோடை மின் தேவையை சமாளிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கோடையில் தமிழகத்தின் தினசரி...

வெப்ப அலையால் ஏற்படும் நோய்கள்… கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: வெப்ப அலையால் ஏற்படும் நோய்கள் குறித்து நாள்தோறும் கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலத்தின் தாக்கம் இருக்கும்....

8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்

கொழும்பு: நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான...

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை – தமிழக சுகாதாரத்துறை

சென்னை: கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள...

குழாய் இணைப்புப் பணி; திருவிக நகர் மண்டலத்தில் நாளை குடிநீர் வராது

சென்னை: கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பைப்லைன் இணைப்பு பணியால், வி.கே.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (டிச.21) தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, சென்னை...

தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டுக்கள்

சென்னை: சென்னை மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பு, உயிரிழப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம், அரசுக்கு பாராட்டுக்கள் என அன்புமணி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]