May 19, 2024

முன்னெச்சரிக்கை

கோவையில் ஃபுளு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு… மக்கள் அச்சம்

கோவை: கோவையில் ஃபுளு காய்ச்சல் பரவல் சற்று அதிகரித்துள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தினமும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி வருகிறதாம். தற்போது தமிழகத்தில்...

மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க மின்வாரியத்திற்கு தங்கம் தென்னரசு உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய தலைமையகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுடன் மின்துறை...

பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை… அமைச்சர் தகவல்

சென்னை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்... வடகிழக்கு பருவமழை 21.10.2023 அன்று தொடங்கியதில் இருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில், 01.10.2023 முதல்...

மழை தொடர்வதால் பல மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது. அதனால் டெங்கு கொசு பாதிப்பு அதிகரித்து உள்ளது. அரசு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் இதனை...

சந்திரபாபு நாயுடு கைதுக்கு 7 மண்டலங்களில் வரும் 15-ம் தேதி வரை 144 தடை உத்தரவு

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேச கட்சியினர் போராட்டம் நடத்தினர். உருவ பொம்மைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும், முழு பந்த்க்காக...

பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா ஏவியதாக ஜப்பான் குற்றச்சாட்டு

டோக்கியோ: ஜப்பான் குற்றச்சாட்டு... வடகொரியா சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் தெரிவித்தது. அது எந்த வகையான ஏவுகணை என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை. உலக நாடுகளின்...

கனமழையால் ரஷ்யாவின் ப்ரிமோரி பிராந்தியம் வெள்ளக்காடானது

ரஷ்யா: வெள்ளக்காடானது... கானூன் சூறாவளியால் பெய்த கனமழையின் காரணமாக, ரஷ்யாவின் ப்ரிமோரி பிராந்தியம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அங்குள்ள உசுரிஸ்க் மற்றும் ஸ்பாஸ்க்-டால்னி நகரங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...

கொழும்பு துறைமுகத்தில் சீன கடற்படை கப்பல்: வெளியுறவு அமைச்சகம் கூறிய தகவல்

புதுடில்லி: சீன கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளதை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனக்கப்பலில் உளவு பார்க்கும் சாதனங்கள் இருப்பது இந்தியாவின்...

காட்டுத்தீயால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 600க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்

இத்தாலி: மக்கள் வெளியேற்றம்... இத்தாலியின் சார்டினியா தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் 600க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இத்தாலியின் சார்டினியா தீவில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த...

சப்ரகமுவ மாகாணங்களில் பலத்த மழை பெய்யலாம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு: பலத்த மழை பெய்யும்... மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]