May 2, 2024

முன்பதிவு

பொங்கல் பண்டிகையையொட்டி விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம்..!!

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு விரைவு பஸ்களுக்கான முன்பதிவு நேற்று துவங்கியது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- ஜனவரி 15-ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படும் பொங்கல்...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடக்கம்

தமிழகம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது. ஆன்லைன் வாயிலாகவும் நேரடியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை...

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிப்ரவரி மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

திருமலை: ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானமும் திருமலையில் தங்கும் வசதியை வழங்குகிறது. எனவே, பக்தர்கள் சிபாரிசு எதுவும் எதிர்பார்க்காமல் ஆன்லைனில்...

இனி வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது… முன்பதிவு செய்யும் அனைவருக்கும் ரயில் வசதி

இந்தியா: வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் அனைவரும் பயணம் செய்யும் வகையில் சிறப்பு ரயில் விடப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுக்களை விலை உறுதி...

தீபாவளி பண்டிகைக்கு அரசு பஸ்களில் 5.90 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என கணிப்பு..!!

சென்னை: இந்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதன்படி, பயணிகளின் வசதிக்காக, வரும் 9-ம் தேதி முதல்,...

விரைவுப் பேருந்துகளில் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு

சென்னை: தீபாவளிக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிக்க 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விரைவுப் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள்...

தீபாவளியை முன்னிட்டு பேருந்துகளில் பயணம் செய்ய 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு

சென்னை: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள்...

சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் 70 ஆயிரம் பேர் முன்பதிவு

தமிழகம்: தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருக்கும் தென்மாவட்ட மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வதற்கு மட்டும் 46 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், பிற மாநிலங்களுக்கு...

பராமரிப்பு பணிகளால் மூன்று நாட்கள் தாம்பரத்திலிருந்து ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கும்

சென்னை: ரயில் இயக்கம்... சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் ராக்போா்ட், மங்களூரு விரைவு ரயில்கள் நவ.1 முதல் நவ.3-ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

திருவண்ணாமலை கிரிவலத்தை ஒட்டி 600 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

திருவண்ணாமலை: 600 சிறப்பு பேருந்துகள்... நாளையும், நாளை மறுநாளும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]