மாஸ்கோ தாக்குதலில் 133 பேரைக் கொன்ற பயங்கரவாதிகள் உக்ரைனுக்கு தப்பிச் செல்ல முயன்றனர்: ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டு
மாஸ்கோ: மாஸ்கோ கச்சேரி அரங்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய 4 பயங்கரவாதிகள் உக்ரைனுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்ய...