April 24, 2024

ரேஷன் கடைகள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும்

சென்னை: நாளை ரேஷன் கடைகள் இயங்கும்... சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை (டிச.17) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

நிவாரண தொகை வழங்க ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்… தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம்: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 4ம் தேதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளிலும்...

ரேஷன் கடைகள் மூலம் நிவாரணம் வழங்க இன்று முதல் அலுவலர்களுக்கு பயிற்சி

சென்னை: ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்குவது குறித்து அதிகாரிகளுக்கு இன்று முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், நிவாரணம் வழங்குவது தொடர்பாக அமைச்சர்...

தீபாவளியை ஒட்டி வரும் 10ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு

சென்னை: 10ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்... தமிழகத்தில் பொதுவாக இரண்டாவது, நான்காவது வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் அதே...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும்

சென்னை:  தமிழகம் முழுவதும் சத்துணவு தொழில் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் திறக்கும் நாட்களில்...

வரும் 16ம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது… இது கேரளாவில்

கேரளா: வரும் 16ம் தேதி கேரளாவில் ரேஷன் கடைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு அந்தியோதயா அன்ன யோஜனா என்கிற திட்டத்தின்...

மகளிர் உரிமைக்கான விண்ணப்பப் பதிவு சிறப்பு முகாம் நாளையுடன் முடிவடைகிறது

 சென்னை: மகளிர் உரிமைக்கான விண்ணப்பப் பதிவு நாளையுடன் முடிவடைகிறது. கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கிய சிறப்பு முகாம்கள் 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. விடுவிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு...

ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என உணவுத்துறை ஆணையர் தகவல்

சென்னை: அனைத்து நியாயவிலைக் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என்று உணவுத்துறை ஆணையர் அறிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாம்கள் நடைபெற்று வருகிறது....

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 6,500 பணியிடங்களுக்கான பணி ஆணை விரைவில் வழங்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 6,500 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். தாத்தா முத்தையப்பன்...

அடுத்த மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்ய முடிவு

சென்னை:  ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து இந்த செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி-12...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]