May 18, 2024

வரத்து குறைவு

காய்கறிகள் வரத்து குறைவால் உயர்ந்தது விலை

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் ஆந்திராவில் காய்கறி உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் பீன்ஸ், அவரைக்காய், கேரட் ஆகிய...

கோயம்பேடு சந்தையில் பூண்டு வரத்து குறைவு காரணமாக விலை உயர்வு

சென்னை: சமையலில் பூண்டு ஒரு முக்கியப் பொருள். மக்களால் விரும்பப்படும் பிரியாணியின் நறுமணத்தில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அசைவ உணவுகள் அனைத்திலும் பூண்டு முக்கியப் பொருள்....

ஆத்தூர் வாரச்சந்தையில் 1 கிலோ வரமிளகாய் ரூ.300 வரை விற்பனை

சேலம்: வரத்து குறைவால், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள வாரச்சந்தையில் மிளகாய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆத்தூர் மல்லியக்கரை தலைவாசல், வீரகனூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும்...

வரத்து குறைந்துள்ளதால் சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை உயர்வு..!!

தென்காசி : சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளதால், மல்லிகை கிலோ, 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகை பூ வரத்து குறைந்து தேவை...

வரத்து குறைவால் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி விலை உயர்வு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மண்டி செயல்படுகிறது. இங்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் மொத்த விற்பனைக்கு...

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வரத்து குறைவால் அயிரை மீன் விலை உயர்வு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வரத்து குறைவால் அயிரை மீன் விலை அதிகரித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கடைகளுக்கு மீன்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளி...

எலுமிச்சை பழத்தின் விலை உயர்வு… வரவு குறைவு என வியாபாரிகள் தகவல்

சேலம்: நிறைய பலன்கள் தரும் எலுமிச்சை பழத்தின் வரத்து 20% குறைந்துள்ளது. வரத்து குறைவால் கடந்த மாதத்தை காட்டிலும் நடப்பு மாதத்தில் விலை உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]