காய்கறிகள் வரத்து குறைவால் உயர்ந்தது விலை
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் ஆந்திராவில் காய்கறி உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் பீன்ஸ், அவரைக்காய், கேரட் ஆகிய...
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் ஆந்திராவில் காய்கறி உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் பீன்ஸ், அவரைக்காய், கேரட் ஆகிய...
சென்னை: சமையலில் பூண்டு ஒரு முக்கியப் பொருள். மக்களால் விரும்பப்படும் பிரியாணியின் நறுமணத்தில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அசைவ உணவுகள் அனைத்திலும் பூண்டு முக்கியப் பொருள்....
சேலம்: வரத்து குறைவால், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள வாரச்சந்தையில் மிளகாய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆத்தூர் மல்லியக்கரை தலைவாசல், வீரகனூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும்...
தென்காசி : சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளதால், மல்லிகை கிலோ, 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகை பூ வரத்து குறைந்து தேவை...
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மண்டி செயல்படுகிறது. இங்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் மொத்த விற்பனைக்கு...
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வரத்து குறைவால் அயிரை மீன் விலை அதிகரித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கடைகளுக்கு மீன்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளி...
சேலம்: நிறைய பலன்கள் தரும் எலுமிச்சை பழத்தின் வரத்து 20% குறைந்துள்ளது. வரத்து குறைவால் கடந்த மாதத்தை காட்டிலும் நடப்பு மாதத்தில் விலை உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன....