பா.ஜ.க. என்னைக் கண்டு பயப்படுகிறது… அதனால் தான், என்னை கைது செய்தனர்: கேஜ்ரிவால் பிரச்சாரம்
சண்டிகர்: 'பா.ஜ.க. என்னைக் கண்டு பயப்படுகிறது. அதனால் தான், என்னை கைது செய்தனர்' என, டில்லி முதல்வர் கேஜ்ரிவால், குருஷேத்திரத்தில் பிரசாரம் செய்தார். ஹரியானா மாநிலம் குருஷேத்ரா...