சென்னையில் தங்கசங்கிலி பறிப்பு சம்பவத்தில் சிக்கிய வட மாநில கும்பல்
சென்னை : சென்னையில் ஒரே நேரத்தில் 6 இடங்களில் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் வட…
4 வயது சிறுவனை கொன்று புதைத்த சிறுமி… போபாலில் அதிர்ச்சி சம்பவம்
போபால்: தன்னுடன் விளையாடிய 4 வயது சிறுவனை 12 வயது சிறுமி கொன்று புதைத்த சம்பவம்…
டாஸ்மாக் வழக்கு விசாரணையில் இருந்து விலகும் நீதிபதிகள்..!!
சென்னை: டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது வாங்கியது, பார் உரிமம் வழங்கியது, மதுக்கடைகளுக்கு மதுபானம் கொண்டு செல்வது…
அமைச்சர் ராஜண்ணாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் – எம்.எல்.ஏ. முனிரத்னா கோரிக்கை
பெங்களூரு: "சட்டசபையில் அமைச்சர் ராஜண்ணா வெளியிட்ட வீடியோ விவகாரம் குறித்து உண்மை கண்டறியும் விசாரணை நடத்தப்பட…
அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களுக்கு அபராதம்… கோர்ட் ஆலோசனை
சென்னை: அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம் என்று அரசுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை தெரிவித்துள்ளது.…
கடையில் கையாடல்… பெண் மீது புகார்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பகுதியில் கோழி மொத்த விற்பனை கடையில் மேலாளராக பணியாற்றிய பெண் கடையிலிருந்து ரூ.81,640…
சவுக்கு சங்கர் மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம்
கோவை : சவுக்கு சங்கர் மீதான வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள்…
கோயில் திருவிழாவில் கட்சி கொடி பறக்க விட்ட சம்பவம்… கேரளாவில் விசாரணை
கேரளா: கேரளாவில் கோவில் திருவிழாவில் கட்சி கொடி பறக்க விடப்பட்ட சம்பவம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது…
பொற்கோயிலில் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அதிர்ச்சி
பஞ்சாப்: பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர்.…
முதலீடு பணம் போயிடுச்சே… மனஉளைச்சலில் ஆசிரியர் தற்கொலை
ஜார்க்கண்ட்: பங்குச்சந்தை சரிவடைந்ததால் அதில் முதலீடு செய்து பணத்தை இழந்த ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து…