திருப்பூரில் கார்கள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம்… போலீசார் விசாரணை
திருப்பூர்: திருப்பூரில் 3 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.…
சயீப் அலிகானை குத்திய மர்மநபர் யார்? நீடிக்கும் மர்மம்
மும்பை: சயீஃப் அலிகான் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி குறித்த மர்மம் நீடித்து வருகிறது…
பிரீத்தி தேவியின் மரணம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் வலியுறுத்தல்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சேது பாஸ்கரா வேளாண் கல்லூரி மாணவி பிரீத்தி தேவியின் மரணம் குறித்து…
மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு
மும்பை: மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவாவில் இருந்து மும்பை வந்த…
கனிம வளத்துறை உதவி இயக்குனரிடம் இருந்து கணக்கில் வராத பணம் பறிமுதல்
நாமக்கல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி… கணக்கில் வராத, ரூ. 12.50 லட்சத்தை, காரில் எடுத்து…
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்
புது டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுவதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட…
காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில கைது செய்யப்பட்ட 4 பேரும் ஜாமீனில் விடுவிப்பு
ஒட்டாவா: காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…
மாணவி விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
சென்னை: அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.…
திருப்பதி விவகாரம்.. விசாரணைக்கு உத்தரவிட ரோஜா கோரிக்கை..!!
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் தொடங்கி 19-ம்…
ஆன்லைன் லாட்டரி மோசடி செய்த மதுரை வாலிபர் கைது
கிணைத்துகடவு: கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் சமூக வலைதளம் மூலம் நூதன முறையில் ஆன்லைன் லாட்டரி மோசடி…