கரூர் நெரிசல்: SIT தீவிர விசாரணை, விஜய் மற்றும் TVK கட்சிக்கு சிக்கல்
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் பின்னணி விசாரணை 8-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.…
அனில் அம்பானியின் உதவியாளரை கைது செய்த அமலாக்கத்துறை
மும்பை: பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.…
சிறப்பு புலனாய்வு குழுவினர் கரூரில் ஐந்தாம் நாளாக விசாரணை
கரூர்: கரூரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடந்து 5-வது நாளாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். கரூர், வேலுச்சாமி…
லாரி மோதி பால் வியாபாரி பலி
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே நாச்சியார்கோயிலில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் பால் வியாபாரி சம்பவ…
முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்
சென்னை: முன்ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல் செய்துள்ளார் என்று தகவல்கள்…
அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ கடல் அட்டை பறிமுதல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல்…
மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை: பழனிசாமி கருத்து
தர்மபுரி: அரசியல் நிகழ்வுகளின் போது மக்களுக்கும் தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை என்று அதிமுக…
கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் ஏரியில் பிணமாக மிதந்தார்
காடையாம்பட்டி: கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் உடல் ஏரியில் மீட்கப்பட்டது. பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டாரா…
காங்கிரஸ் அருணா ஜெகதீசன் விசாரணையை எதிர்க்கவில்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்
சென்னை: அருணா ஜெகதீசன் விசாரணையை காங்கிரஸ் எதிர்க்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…
கரூர் கூட்ட நெரிசல் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை
கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவம் குறித்து விசாரிக்கவும், இறந்தவர்களின்…